|
எலிகளை மட்டும் வணங்குவதற்காக ஒரு கோவில் !!

மற்றவர்களுக்கு இந்த சிந்தனை சரியாக தோன்றவில்லை !!!

சில மக்கள் இருக்கிறார்கள் , அவர்கள் வணங்குவது ....

பசு மாடு !!

மீண்டும் சிலருக்கு அந்த சிந்தனை ,,
கற்பனை செய்து கூட பார்க்க முடியாயவில்லை!!!

சிலர் சில கொடுமையான சடங்குகளில் ,,
ஈடுபடலானார்கள் !!
பெரும்பான்மையானவர்கள் உண்மையில்,,
பணத்தை வழிபட தொடங்கினார்கள் !!

மற்றவர்கள் அவர்களது ,,
மனோ இச்சையயை வழிபட தொடங்கினார்கள் ......
அதன் உச்ச கட்டமாக ,,அவர்கள் எது வேண்டுமானாலும் செய்வார்கள் ,,

நிச்சயமாக எது வேண்டுமானாலும்...

அவர்களது இச்சையயை தீர்த்து கொள்வதற்காக !!!

பலர் உண்மையில் ,,
ஷைத்தானை வணங்குகிறார்கள்!

நாம் எதை பின் பற்றிய போதிலும் ,,

அதன் முடிவு !!!

உண்மையில் நமக்கு பெருத்த நஷ்டம் !!!
அதற்கும் மேலாக நாம் பல மோசமான செயல்களில் எடுபட்டோம் ,,
நமது பெற்றோரையும் உறவினர்களையும் கைவிட்டுவிட்டோம் ...
எமது மனைவியரை கோடுமை படுத்தி ....

பெண்களை இழிவு படுத்தி....

எமது குடும்பத்தினர்களை கோடுமை படுத்தி.....

எமது குடும்பத்தினர்களை கொலை செய்து !
எமது வீடுகளில் இருந்து ....
கருணையும் மன்னிப்பும் மறைந்து விட்டன
வலிமையானவர்கள் பலமிள்ளதவர்களை கொடுமை செய்கிறார்கள் ....

வலிமையானவர்கள் பலமிள்ளதவர்களை கொல்கிறார்கள்.. .
வலிமையானவர்கள் பலமிள்ளதவர்களை கொடுமை செய்கிறார்கள் ....
வலிமையானவர்கள் பலமிள்ளதவர்களை கொல்கிறார்கள்..

நாம் எமது பக்கத்துக்கு வீடுகர்ரகளுடன் முறையாக நடந்து கொள்வது இல்லை ....

இன்னும் பல வழிகளில் !!

நாம் மது அறுந்துகிறோம் ........

இன்னும் முறை கேடான பாலியல் தொடர்புகளில் !!!!
வாழ்கையின் அனைத்து மட்டங்களிலும் ஏமாற்றுவது மற்றும் பொய் சொல்வது ,,
என்பது சாதாரணமாகி விட்டது !!

ஒழுக்க கேடான செயல்கள் ,,
சட்டமாக மட்டும் ஆகவில்லை .....
அவை ஆசிர்வதிக்க படுகின்றன !!!

எமது சமுதாய நோய்கள் ...

மேலும் ...
மென்மேலும் ...

எல்லைகள் எல்லாம் கடந்து ...

ஐயோ இவருக்கு மரத்தை திருமணம் செயவேனுமாம் !!!

நல் ஒழுக்கம் ...

என்பது வீசி எரியக்கூடியா குப்பையாகிவிட்டது !!
குறிகோள்கள் அற்ற வாழ்கை ....

விடையளிக்கப்படாத பல கேள்விகள் எம்மிடம் உள்ளன .....

வாழ்கை எந்த அர்த்தமும் இல்லை .....

நாம் செத்த அல்லது குருடான படைப்புக்களை போன்று ,,
ஏதும் இல்லாத இடத்தில நடக்கிறோம் .....

ஏதும் இல்லாத இடத்தில நடக்கிறோம் .....

உண்மையில் நாம் மிக ஆழமான
முடிவில்லாத இருளில் இருக்கிறோம் .....

திடீரென ,,

அந்த ஆழமான முடிவில்லாத இருள் மறைய தொடங்குகிறது ...

உண்மையின் குரல் உயர்த்தப்படுகிறது ...

அல்லாஹ்வின் அருள் உலகிற்கு அனுப்ப படுகிறது ...
மனித குளம் எதிர்பார்த்து இருந்த அந்த அருள் நிறைந்த பொன் நாள், இறுதியில் வந்தது ....

மனித குளம் எதிர்பார்த்து இருந்த அந்த அருள் நிறைந்த பொன் நாள், இறுதியில் வந்தது ....

எமது உள்ளத்தில் ஒளி வீசக்கூடிய உண்மை ....

அந்த நாளில் தான் அவர் எம் வாழ்கையில் வந்தார் ,,
நமக்கு நேரன வழியை காண்பித்தார் ...

நமக்கு நேரன வழியை காண்பித்தார் ...

அவர் எம்மை ஒரே ஒரு தெளிவான
நேரான பாதையின் பக்கம் அழைத்தார் ....

அவர் எம்மை தன்னிகரில்லா படைபாலனை மட்டும்

அவர் எம்மை தன்னிகரில்லா படைபாலனை மட்டும்
வணங்க சொன்னார் ....

ஒரே பாதையில் பயணித்த அணைத்து இறை தூதர்களையும்

ஒரே பாதையில் பயணித்த அணைத்து இறை தூதர்களையும்
நம்ப சொன்னார் ...

அவர்கள் அனைவரும் ஒரே செய்தியே சொல்லவே வந்தார்கள் ........
அவர்கள் அனைவருக்கும் ஒரே மாதிரியான மரியதை கொடுத்து
!! 
அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை !!

அல்லாஹ்வை தவிர வேறு இறைவன் இல்லை !!

"நாங்கள் அல்லாஹ்வை விசுவசிப்பதோடு எமக்கு அருளப்பட்டதையும் அபிரகாம் இஸ்மாயில் இசாக் யாகூப் மற்றும் கோதிரதாருக்கு அருபப்பட்டதையும் , அத்துடன் மூசா மற்றும் ஈசா மற்றும் அவர்களது இறைவனிடமிருந்து தூதர்களுக்கு அருளப்பட்டதையும் விசுவாசிக்கிரோம் . நாம் அவர்களுக்கு இடையில் எந்த வேறுபடையும் காண மாடோம் . அவனிடமே நாம் சரண் அடைகிறோம் ."
குரான் 3:84

இறைவனை தவிர நாமும் நமது மூதாதையர்களும் வணங்கிய
அனைத்தையும் விட்டு






















No comments:
Post a Comment